சரிகாஷாக் கொலைக்குப் பிறகு,”ஈவ்-டீஸிங்” எதிராக அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10000 ரூபாய் அபராதம் அல்லது ஒரு வருட சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப் பட்டது. சட்டம் போட்டு விடுவதினாலே குற்றம் குறைந்து விடுவதில்லை.சமீபத்தில் ஆந்திராவில் ஆஸிட் ஊற்றப்பட்டிருக்கிறார் இருபத்திரண்டு வயதேயான, பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஸ்வப்னிகா. எத்தனை வக்கிரம், எப்படி ஒரு சிந்தனை, எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.தன்னை காதலிக்க மறுத்ததால், இப்படி ஒரு செயலில் இறங்கியுள்ளனர் அந்த கேவலமான [...]